தமிழ் நாடு

திருச்சி: திருச்சியில் 6 லட்சம் கடன் வாங்கிய பெண்ணை தனது வீட்டில் இரண்டு மாதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக பெண் நிர்வாகியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் பெரும் பணம் ஈட்டி வருகிறது அதானி நிறுவனம்.
சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை திருப்தியளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை: மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி வருவதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.