இண்டிகோ

மும்பை: விமானப் பயணத்தின்போது பீடி புகைத்த பயணியை மும்பை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
சென்னை: அபுதாபியிலிருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்தின் கழிவறைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நாலரைக் கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுடெல்லி: இண்டிகோ விமானம் ஒன்றின் உணவுப் பகுதியில் கரப்பான்பூச்சிகளைக் காட்டும் காணொளி ஒன்றைப் பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
ஸ்ரீநகர்: இந்தியாவில் புதுடெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று மோசமான பருவநிலையால் நடுவானில் ஆட்டங்கண்டது.
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பயணம் மேற்கொண்ட இண்டிகோ உள்நாட்டு விமானத்தில் “இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பக்கம்” ஏரி என்று தமிழில் ஒரு குரல் ஒலித்தது. அது குறித்து பாராட்டி அவர் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.