தடுப்பு மருந்து

பொதுவான நோய்களுக்கு சிங்கப்பூரில் மலிவுக் கட்டணத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பெரிய அளவிலான தயாரிப்பு வசதி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
வாஷிங்டன்: கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிராக ஆற்றலுடன் செயல்படும் புதிய சிகிச்சைமுறைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகளுக்காக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.9 பில்லியன்) செலவிடத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
சிங்கப்பூரில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகச் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதோடல்லாமல் மூன்றில் ஒருவருக்கு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து மருந்துப் பொருள்களும் ஜூலை 1 ஆம் தே[Ϟ]தி முதல் தரப்பரிசோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகே இறக்குமதி செய்யப்படும் என்று ஆப்பிரிக்க நாடான காம்பியா தெரிவித்துள்ளது.
திருப்பதி: ஆந்திர மாநிலம் முப்பல்லா கிராமத்தில் தெருநாய்த் தொல்லையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, பிரச்சினைக்குத் தீர்வுகாண அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து ஊழியர்கள் தெருநாய்களைப் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து கூண்டுகளில் அடைத்தனர்.