ராஜஸ்தான்

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள மாணவர் விடுதியில் மூண்ட பெரும் தீயில் சிறுவர்கள் எட்டுப் பேர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர்: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் ஐந்து ஆட்டங்களில் மூன்று அரை சதங்களை விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக், டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: தம்முடன் வாழ்ந்த காதலியைக் கொன்று உடலை அலமாரிக்குள் திணித்த 27 வயது ஆடவர், ஆம்புலன்ஸ் மூலம் தப்பிக்க முயன்றபோது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரிலில் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்: ‘மாரு திருவிழா’ என்று அழைக்கப்படும் பாலைவனத் திருவிழா இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மேரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) தொடங்கியது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை அமைச்சர் பாபுலால் கார்டி உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார்.