ஏர் இந்தியா

புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஏஷியா இந்தியா விமானங்களில் அடுத்தடுத்துப் பயணம் செய்யவிருப்போர், அதற்காக இனி தனித்தனிப் பயணச்சீட்டிற்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.
புதுடெல்லி: இன்னும் சில மாதங்களில், டாடா குழுமத்தின்கீழ் ‘ஏர் இந்தியா’ நிறுவனமும் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனமும் வரவுள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகளை டாடா குழுமம் மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
புதுடெல்லி: இந்திய அரசுக்குச் சொந்தமாக இருந்த ஏர் இந்தியா விமானச் சேவையை இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான டாடா குழுமம் விலைக்கு வாங்கியது.
புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவரைப் பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் இம்மாதம் 9ஆம் தேதி சிட்னியில் இருந்து புதுடெல்லி சென்ற AI301 விமானத்தில் நிகழ்ந்தது.
புதுடெல்லி: கனடாவின் டொரொண்டோவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த மகேஷ் சிங் பண்டிட் எனும் ஆடவர்மீது டெல்லி காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.