ஏர் இந்தியா

மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததால், விமானத்திலிருந்து இறங்கி மும்பை விமான நிலைய முனையத்திற்கு நடந்து சென்ற 80 வயது பயணி ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
புதுடெல்லி: வயதான தம்பதி கூடுதலாக பணம் செலுத்தி முன்பதிவு செய்த இருக்கையை அவர்களுக்குத் தர மறுத்த ஏர் இந்தியா நிறுவனம் ரூ.48,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என லோக் அதாலத் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.1.1 கோடி (S$178,800) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் முதன் முறையாக ‘ஏர்பஸ் ஏ350’ விமானத்தை வாங்கியுள்ளது. அந்த விமானம் தனது சேவையைத் தொடங்கியுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் விமானம் புறப்பட ஏறக்குறைய 12 மணி நேரம் தாமதமானதால் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 168 பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.