சொத்து

சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வசதி படைத்த சமண தம்பதியர் கிட்டத்தட்ட ரூ.200 கோடியை நன்கொடை அளித்துத் துறவறம் பூண்டனர். இப்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஹைதராபாத்: 2017ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் விசாகப்பட்டினத்தில் உள்ள டிவி ஆய்வகங்களின் தயாரிப்புப் பிரிவு மீது இறக்குமதி எச்சரிக்கை விடுத்தபோது, பல ‘பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்’ இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்குச் சென்றன.
புதுடெல்லி: இந்திய மக்கள்தொகையில் பெருஞ்செல்வந்தர்களாக இருக்கும் ஒரு விழுக்காட்டினர் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சொத்து சேர்த்துள்ளது புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில், ‘அல்ஸைமர்’ எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயது மூதாட்டியின் பிள்ளைகள், அவரது 17 சொத்துகளையும் சேமிப்பையும் நிர்வகிக்கும் உரிமைக்குச் சண்டையிட்டனர்.
திரு டான் டெக் லாய் என்பவருக்கு மூன்று மகன்கள். அவர் தன் மூன்று சொத்துகளை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுக்க முடிவுசெய்து கடந்த 1976ஆம் ஆண்டு ...