மோதல்

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்ற ‘இண்டியா’ கூட்டணியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மணிலா: மீனவர்களுக்கு பொருள்களை கொண்டு சென்ற பிலிப்பீன்ஸ் கப்பலை சீனாவின் கடலோரக் காவல்படை தடுக்க முயன்றதாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் பிப்ரவரி 25ஆம் தேதியன்று குற்றம்சாட்டியுள்ளது.
ஜெய்ப்பூர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மருத்துவரான பிரதீக், தனது மனைவி, மகள் மற்றும் சக பணியாளர்களுடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்து அனைவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

பிப்ரவரி 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை கார் ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அமிர்தசரஸ்-ஜாம்நகர் பாரத்மாலா நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
சென்னை: இரு கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சென்னையின் புறநகர் பகுதியான பட்டரவாக்கத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
வாஷிங்டன்: வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வாயிற்கதவை வாகனம் ஒன்று மோதியது.  இச்சம்பவம், திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் நடந்தது என்று அமெரிக்காவின் ரகசிய சேவை தெரிவித்தது.