ஆள்கடத்தல்

சிங்கப்பூரர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க தம்மை மோசடிக் கும்பல் கட்டாயப்படுத்தியதாக பங்ளாதேஷியரான 27 வயது அப்துஸ் சலாம் தெரிவித்தார்.
மிச்சிகன்: ஆள்கடத்தல் செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை அமெரிக்கக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை: தொழில் அதிபரைக் கடத்தி அவரது கார், நகைகளை கொள்ளயடித்துச் சென்ற இருவரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
பேங்காக்: வட மியன்மாரில் ராணுவ அராசாங்கத்துக்கும் அந்நாட்டின் சிறுபான்மை குழுக்களுக்கும் இடையே தொடரும் சண்டையால் அங்கு சிக்கியிருந்த தாய்லாந்து மக்கள் நாடு திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்: தகவல் தொழில்நுட்ப வேலை கொடுப்பதாகப் பொய் கூறி உகாண்டாவைச் சேர்ந்த திரு ஃபிரான்சிஸ் கமுகிஷா தென்கிழக்காசியாவுக்கு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அழைத்து வரப்பட்டார்.