பேராசிரியர்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற கௌரவ பேராசிரியர் கே.ஜே. ரத்னம் மார்ச் 10ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 88.
குறிக்கோள் என்பது உடனே முடிவாவது அல்ல. ஒருவர் தன் இலக்கைப் பற்றி நிதானமாகப் பரிசீலிப்பதே பின்னாளில் வெற்றியைத் தேடித் தரும் என்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானி, 57 வயது ‘சார்’ சங்கர் பாலசுப்ரமணியன்.
கான்பூர்: மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் மயங்கி விழுந்து மூத்த பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் (என்யுஎஸ்) சேர்ந்த பேராசிரியர் தியோடோர் ஜி. ஹோஃப், பாலியல் முறைகேடு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ...
சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் பேராசிரியர் எஸ். ஜயகுமார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) இணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ...