புகைப்படம்

பந்திப்பூர்: இந்தியாவின் பந்திப்பூர் தேசியப் பூங்காவில் அண்மையில் காட்டு யானை ஒன்றுடன் ‘செல்ஃபி’ படமெடுக்க முயன்ற ஆடவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத அனுபவத்தைப் பெற்றனர்.
முக்குளிப்பில் பெருநாட்டம் கொண்ட லிலியன் கோ, பிலிப்பீன்ஸ் கடல்பகுதியில் ஏறத்தாழ 20 மீட்டர் ஆழத்தில் இருந்தபோது, கலவாய் மீன் (Grouper) ஒரு தும்பிலி மீனின் (Lizardfish) பிடியிலிருந்து விடுவிக்கப் போராடியதைக் கண்டார்.
விமானத்துக்குள் பயணிகள், புகைப்படம் எடுக்கவும் வீடியோ எடுக்கவும் தடையில்லை என்று இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் அலுவலகம் ...
டெல்லியில் வசிக்கும் புகைப்படக்கலைஞர் விக்கி ராய், ஃ*போர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையின் ‘30க்குக் கீழ் 30’ பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். அவர் சாதித்த ...