லீ சியன் யாங்

அமைச்சர்கள் கா. சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன்மீது அவதூறு பரப்பும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டமைக்காக அவர்களுக்கு லீ சியன் யாங் இழப்பீடு தர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிடவுட் சாலையில் உள்ள இரண்டு பங்களாக்களை வாடகைக்கு எடுத்தது தொடர்பாக திரு லீ சியன் யாங்கின் கருத்துகளுக்காக அவதூறு வழக்குத் தொடரும் அமைச்சர்கள் கா. சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் அவருக்கு நீதிமன்ற ஆவணங்களை வழங்க விண்ணப்பித்துள்ளனர்.
சிங்கப்பூர்: திரு லீ சியன் யாங் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது வழக்கு தொடுக்கப்போவதாக அமைச்சர்கள் கா. சண்முகமும் விவியன் பாலகிரு‌‌ஷ்ணனும் கூறியுள்ளனர்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினரான திரு லீ சியன் யாங், இன்று காலை வேட்பு மனு தாக்கல் நிலையத்துக்கு அருகில் கட்சியின் வேட்பாளர்கள், ...
பிரதமர் லீ சியன் லூங்கின் சகோதரரான லீ சியன் யாங் திரு டான் செங் போக்கின் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் சேர்ந்துள்ளதாக இன்று (ஜூன் 24) ...