பாட்டாளிக் கட்சி

குடும்ப வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் கவனம் செலுத்த பாட்டாளிக் கட்சியிலிருந்து விலகியுள்ளார் டெரன்ஸ் டான்.
2020 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு, எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் தொகுதிகளில் குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளை மக்கள் செயல் கட்சியைச் (மசெக) சேர்ந்த அடித்தளத் தலைவர்கள் அதிகரித்துள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்றத்தில தான் பொது நலன் குறித்த பிரச்சினைகளில் அரசாங்கத்தை அணுகி செயல்பட்டு வந்துள்ளது.
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான யாவ் ஷின் லியோங் காலமானார் என்று செவ்வாய் இரவு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு தெரிவித்தது.