பாட்டாளிக் கட்சி

சிங்கப்பூரை ஆளும் மக்கள் செயல் கட்சி, வியாழக்கிழமை மற்றொரு புதிய முகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளிக் கட்சி துணைத் தலைவருமான திரு ஃபைசல் மனாப், காக்கி புக்கிட் தொகுதியில் மக்களைச் சந்திக்கும் நிகழ்வில் புதன்கிழமை கலந்துகொண்டார்.
அதிபர் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரையும் தான் அங்கீ[Ϟ]கரிக்கவில்லை என்று பாட்டாளிக் கட்சி தெரிவித்து உள்ளது.
அனைவரும் போற்றும் தாயகமாக சிங்கப்பூரை மாற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் செவ்வாய்க்கிழமை அன்று கேட்டுக் கொண்டார்.
பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங், செங்காங் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு ஏற்பட்ட பாலியல் தாக்குதலின் விவரத்தை, அவரது விருப்பத்திற்குப் புறம்பாக வெளியிட்டதாகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் கூறியுள்ளனர்.