நகைக்கடை

லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல நகை விற்பனைக் கடையான ‘ஜோயாலுக்காஸ்’ கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று, பெரும் நகை விற்பனைச் சலுகையை அறிமுகம் செய்தது.
ஜோகூர் பாரு: கடந்த பத்தாண்டுகளாக நேர்மையாகப் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு மலேசியாவின் ஜோகூரில் செயல்படும் நகைக்கடை புத்தம் புதிய காரைப் பரிசாக அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிட்னி: புகழ்பெற்ற இந்திய நகைக்கடையான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கால் பதித்துள்ளது.
சென்னை: புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பூமாதேவி. அவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தமிழரசி.
நியூயார்க்: அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய நகைக்கடைகளைக் குறிவைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.