வானொலி

கோலாலம்பூரில் பிறந்து சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வளர்ந்த சங்கர் கணேஷ் ஸ்ரீதரன், சிறுவயதில் வறுமை காரணமாக உப்புத் தண்ணீர் கலந்த சோற்றைச் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானவர்.
ஜூலை 30ஆம் தேதி அன்று ஐந்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது பிஸ்மி வானொலி.
கோலாலம்பூர்: மலேசியாவில் ஐனா சப்ரினா என்றுப் பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு வானொலிப் படைப்பாளர் தன் முதல் நிகழ்ச்சியை திங்கட்கிழமை படைத்தது. அது ஆங்கில மொழி வானொலி நிலையமான ‘ஃபிளை எஃப்எம்958’இல் இரண்டு மணி நேர இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது.
சேலம் பனமரத்துப்பட்டி அருகே தும்பிப்பட்டியை சேர்ந்த விவசாயி மணி என்கிற மாரிமுத்து கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே கிடந்த வானொலிப் பெட்டியை எடுத்து ...