கீழடி

சிவகங்கை: மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்காததால் கீழடி உட்பட எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை: கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: கீழடியில் நடத்தப்பட்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: கீழடி அகழாய்வுப் பணிகளை முழுக்க முழுக்க மாநில அரசே மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வந்த முதல்கட்ட அகழாய்வுப் பணி முடிவுக்கு வந்துள்ளதாக தமிழக தொல்பொருள் துறை தெரிவித்துள்ளது.