வேலை

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் ‘பாதுகாப்பு உதவியாளர்களாகச்’ சேர்க்கப்பட்டிருக்கும் இந்தியர்களைக் கூடிய விரைவில் விடுவிக்கும்படி மாஸ்கோவைக் கேட்டுக்கொண்டதாக புதுடெல்லி தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பொறுப்புகளைக் கூடுதல் சிங்கப்பூரர்கள் ஏற்பதால் நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் பிப்ரவரி 20ஆம் தேதியன்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 2,600க்கும் அதிகமான நிறுவனங்கள் தன்னுரிமை பணியாளர்களை வேலைக்கு எடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி வருவதாக மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (16 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
சென்னை: தமிழகத்தில் தொழில்துறை வரலாறு காணா வளர்ச்சியைக் கண்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
ஐந்து மாதங்களாக வேலை இல்லாமல் தவித்த நாயெலா தீபாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கு முன்னர் தெரியாதவரிடமிருந்து வந்த வாட்ஸ்அப் குறுந்தகவல் நம்பிக்கை அளிக்குமாறு இருந்தது.