ஈரோடு

ஈரோடு: இந்தியா முழுவதும் தீபாவளித் திருநாள் வெடி வெடித்து ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டபோதும், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏழு சிற்றூர்வாசிகள் மட்டும் அமைதியாகக் கொண்டாடினர்.
கோபிசெட்டி பாளையத்தில் அடையாளம் தெரியாத ஆடவரால் 51 வயது பெண் அடித்து கொல்லப்பட்டார். ஐந்து மகள்களின் தாயான அந்தப் பெண்ணிடம் அவரது இளைய மகளைத் திருமணம்...
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாக ஈரோடு மாவட்டம் தோப்புப்பாளையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு ...