மோசடி

பலதுறை தொழிற்கல்லூரி ஊழியர் போல் நடித்து மோசடிக்காரர்கள் தகவல்தொழில்நுட்பச் சாதனம், பகுதிப்பொருள் விற்பனை நிறுவனங்களை ஏமாற்றுகிறார்கள்.
வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் தளத்தில் ஊடுருவிய சீனாவைச் சேர்ந்த மோசடிப் பேர்வழிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களைத் திருடிவிட்டார்கள்.
மலேசியாவிற்கு ஒருநாள் சுற்றுலா சென்ற பெண்மணி, தமது ஆண்ட்ராய்டு கைப்பேசியில் நிறுவப்பட்ட நச்சுநிரலால் $110,960 பணத்தைப் பறிகொடுத்துவிட்டார்.
கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் தளர்த்தப்பட்ட விதிகளை மோசடிக்காரர்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி மில்லியன்கணக்கான பணத்தை சிங்கப்பூருக்கு மாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காவல்துறையின் மூத்த அதிகாரி முகம்மது முகம்மது ஜலீல், 54, நம்பிக்கைத் துரோக வழக்கு ஒன்றை விசாரிக்க நேரிட்டது.