கைது

‘கொக்கெய்ன்’ போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருளைக் கொண்டுசென்றதாகக் கூறப்பட்டும் சிங்கப்பூரர்களான தாயும் மகளும் பிலிப்பீன்சில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள், 25 வயது ஆடவரைக் கைதுசெய்திருக்கிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் அவர் பிடிபட்டார்.
சிங்கப்பூரில் வங்கி தொடர்பான திருட்டுச் செயலி மோசடிகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவதையொட்டி 11 பேர் கைதாகி இருக்கிறார்கள்.
மெக்சிகோ சிட்டி: பொம்மையையும் அதன் உரிமையாளரையும் கைவிலங்கிட்டு, கைதுசெய்து சிறையில் அடைத்த நிகழ்வு மெக்சிகோ நாட்டில் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் தேசியக் கொடியை ‘சூப்பர் ஹீரே’ போல் முதுகில் அணிந்துகொண்டு பொது இடத்தில் கூச்சலிட்ட ஆடவருக்கு இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.