கைது

தைவான்: தைவானின் தைசுங் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆடவர், ஏப்ரல் 10ஆம் தேதி தன் தாயைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிகாலை துவாஸ் சோதனைச்சாவடியை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கனரக வாகனம் ஒன்று அடைந்தது.
காலாங் வட்டாரத்திலுள்ள ‘அபிரியா’ கடைத்தொகுதியில், ஏப்ரல் 7ஆம் தேதி, பெண்களை ஆபாசமாகப் படமெடுத்ததாகக் கூறப்படும் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி: ஏற்கெனவே, டெல்லியில் போலியாக புற்றுநோய் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்த கும்பல் கைதான நிலையில், மற்றுமொரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
இணையம் வழியாகச் சிறார் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.