மணிப்பூர்

மணிப்பூர்: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறு மார்ச் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ‘ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி(பி)‘ என்ற ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத கிளர்ச்சிக் குழு செயல்பட்டு வருகிறது.
மணிப்பூர்: இனக்கலவரத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் மணிப்பூருக்கு ஒருமுறை வந்து அமைதியை மீட்டெடுக்குமாறு பிரதமர் மோடிக்குப் பிரபல குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரென் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்பால்: மணிப்பூரில் 10 மாதங்களுக்கு முன்னர் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது பெரிய கலவரமாக மாறியது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இம்பால்: மணிப்பூரில் காவல் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார். அதையடுத்து இம்பாலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் வைக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.