அலுவலகம்
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் இணையம் வழி சந்திக்கும் முறையைத் தொடரத் தேவையில்லை என்று சட்ட அமைச்சு வெள்ளிக்கிழமை அன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து வேலையிடங்களுக்குத் திரும்பும் அனைத்து ஊழியர்களும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கடந்த 270 ...
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இன்று (ஆகஸ்ட் 19) மேலும் தளர்த்தப்படும் விதமாக கூடுதலான ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதி ...
கொவிட்-19 கொள்ளைநோயால் வேலையிடங்கள் தங்களின் தேவைகளை மறுஆய்வு செய்து வருகின்றன. இதனால் தற்போது அமைந்துள்ள வளாகங்களிலிருந்து அலுவலகங்கள் வெளியேறும் ...
வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் ஊழியர்கள், அவ்வாறு செய்வதை முதலாளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கொவிட்-19க்கு எதிராக அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை ...