அலுவலகம்

தெம்பனிஸ் அவென்யூ 7ல் உள்ள பழைய தெம்பனிஸ் வட்டார நூலகக் கட்டடம் தற்போது தற்காப்பு அமைச்சின் வட்டார அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு முதல் காலாண்டில் அலுவலக வாடகை 15 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது.
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் இணையம் வழி சந்திக்கும் முறையைத் தொடரத் தேவையில்லை என்று சட்ட அமைச்சு வெள்ளிக்கிழமை அன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து வேலையிடங்களுக்குத் திரும்பும் அனைத்து ஊழியர்களும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கடந்த 270 ...
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இன்று (ஆகஸ்ட் 19) மேலும் தளர்த்தப்படும் விதமாக கூடுதலான ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதி ...