மகாத்மா காந்தி

திருச்சி: கடந்த 1934ஆம் ஆண்டில் திருச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் மகாத்மா காந்தி.
மதுரை: தேசப்பிதா என்று நாட்டு மக்களால் போற்றப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
சென்னை: காந்தியடிகளின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் அரசியல் காழ்ப்புணர்வோடு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்துகளை ஏற்க இயலாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தி 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். அன்றைய தினம் இந்தியாவில் காந்தி பிறந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சில தினங்களுக்கு முன்பு மகாத்மா காந்தியின் சிலை திறந்துவைக்கப்பட்டது. அது திறந்துவைக்கப்பட்ட சில மணி நேரத்தில் ...