துறைமுகம்

ஜூரோங் தீவு முனையத்தின் கொள்ளளவு 2025ஆம் ஆண்டுக்குள் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.
கடல்துறை மற்றும் கடல்சார் பொறியியல் துறை வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உற்பத்தித்திறனைப் பெருக்கவும் திட்டமிடுகிறது.
சிங்கப்பூர் துறைமுகம், சென்ற ஆண்டு சாதனை அளவாக 39.01 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டதாக போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத அளவில் இவ்வாண்டு சிங்கப்பூர் துறைமுகத்துக்கு இதுவரை மொத்தம் மூன்று பில்லியன் டன் எடையுள்ள கப்பல்கள் வருகை தந்துள்ளன.
ஹொக்காய்டோ: ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குக் கடற்கரை எங்கும் டன் கணக்கில் இறந்த மீன்கள். அதுவும், ஆயிரக்கணக்கில்.