மருத்துவர்

சோல்: தென்கொரியாவில் மருத்துவப் பேராசிரியர்கள், திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் பணியில் தாங்கள் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தமது பங்களிப்புகளுக்காக பிரிட்டனைச் சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவர் ஒருவருக்கு கௌரவ வீரத்திருமகன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: அரசு மருத்துவர் ஒருவர் பணியிலிருக்கும்போது இறந்துபோனால் அவருடைய வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் முஜிப் என்பவரின் கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியுள்ளது.
நியூயார்க்: விமானத்தில் 14 வயதுச் சிறுமிக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது, சுய இன்பம் அனுபவித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இந்திய-அமெரிக்க மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.