மருத்துவர்

காஸாவின் மனிதாபிமானத் தேவைகளுக்கு மருத்துவ உதவிப் பணியாளர்கள் சிறிதளவே உதவ முடியும் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) கூறியுள்ளனர்.
புவனேஸ்வர்: அண்மையில் ஒடிசாவில் ஒரு வழக்கு விசாரணையின்போது, ஒடிசா உயர் நீதிமன்றம், அம்மாநில தலைமைச் செயலருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது.
மரீன் பரேடில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மருந்தகம் நடத்தி வந்த 35 ஆண்டு அனுபவம் உடைய 61 வயதான பொது மருத்துவர் மனிந்தர் சிங் ஷாஹிக்கு மருத்துவராக பணியாற்ற மூன்று ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பணிச்சுமையின் காரணமாக இறந்ததாக சில ஊடகங்கள் அபாண்டமாக குற்றம் சாட்டுகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆண்டு இறுதியில் வழக்கமாக அதிகரிக்கும் கடுமையான சுவாசத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் முகக்கவசம் அணிந்துகொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.