தற்காப்பு

64 ஆகாயப் படைவீரர்கள், 124 ராணுவ வீரர்கள், 23 கடற்படை வீரர்கள் என சிங்கப்பூர் ஆயுதப்படையின் அதிகாரியாகப் பயிற்சி பெற்றவர்கள் மொத்தம் 211 பேர் சனிக்கிழமை மார்ச் 9ஆம் தேதியன்று பதவி நியமனம் பெற்றனர்.
இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் போர் வெடிக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்புப் படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.
முதல்முறையாக நாடு தழுவிய ‘எஸ்ஜி தயார்நிலைப் பயிற்சி’ எனும் முழுமைத் தற்காப்புப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
லண்டன்: உக்ரேனுக்கு ஏறக்குறைய 200 தற்காப்பு ஏவுகணைகளை வழங்குவதாக பிரிட்டன் கூறியுள்ளது.