கப்பல்

புதிதாகத் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை (12 மார்ச்) கண்டெடுக்கப்பட்டது.
புதுடெல்லி: இந்திய கடல் எல்லைக்குள் பயணம் செய்த எம்.வி.ரூயென் சரக்குக் கப்பலை கடத்திச்சென்ற 35 சோமாலியக் கடற்கொள்ளையர்களைக் கைது செய்தது இந்தியக் கடற்படை. அத்துடன் அவர்கள் வசமிருந்த சரக்குக் கப்பலும் மீட்கப்பட்டுள்ளது.
கெய்ரோ: ஏமனின் துறைமுக நகரான ஏடனுக்குக் கிழக்கே சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பலுக்கு அருகே வெடிப்பு நிகழ்ந்ததாக அக்கப்பலின் மாலுமி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் காணாமல்போன கப்பல் பணியாளரைத் தேடும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்/ஏடன்: ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தாங்கிய இரண்டு கனரக வாகனங்களுக்கு எதிராகத் தான் தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவம் மார்ச் 8ஆம் தேதியன்று தெரிவித்தது.