கலந்துரையாடல்

சிங்கப்பூர் சவால்களை எப்போதும் எதிர்கொள்ளும். “புத்தாக்கமிக்க தீர்வுகளை உருவாக்குவதற்கும் அவற்றைத் திறம்பட செயல்படுத்துவதற்கும் துணிச்சலான, உத்வேகம் மிக்க உறுதியை நாடு கொண்டிருப்பதே இதில் முக்கியமானது என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் வியாழக்கிழமை கூறினார்.
சிங்கப்பூரில் போடப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் மனிதர்களின் மரபணுவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவை பாதுகாப்பானவை எனவும் நிபுணர்கள் குழு ...
எந்த ஒரு பல்லின சமுதாயத்திலும் இனவாதம் இருக்கும் என்றாலும் சிங்கப்பூரில் அது பெருமளவு குறைந்துள்ளதாகக் கூறியுள்ளார் சட்ட, உள்துறை அமைச்சர் ...