விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புதன்கிழமை (ஏப்ரல் 3) இலங்கை சென்றடைந்தனர்.
பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் மார்ச் 14அம் தேதி தமது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
பிலடெல்ஃபியா: 34 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு அமெரிக்கரான திரு ரோனல்ட் ஜான்சன் மார்ச் 4ல் விடுவிக்கப்பட்டார்.
சென்னை: அண்ணா பிறந்த நாளையொட்டி நீண்டநாள் கைதிகள் 12 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு: இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே, கிறிஸ்துமசை முன்னிட்டு 1,004 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.