ஆண்

தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளின் வங்கி அட்டைகளைத் திருடி தன் தேவைக்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் தாதிமீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் எனக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆண்கள் மட்டும் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. நைனார் மண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் ஆண்கள் பொங்கல் வைப்பது வழக்கம்.
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறைகள் இன்று முதல் தொடங்குகின்றன. ...