வலசை

கல்பா கடற்கரையில் ஒற்றைக் காலுடன் அங்குமிங்கும் ஓடி இரை தேடிய வெள்ளை உள்ளான் (சேண்டர்லிங்) பறவை, கானுயிர் வல்லுநர் ஒருவரை வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியது.
வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர் சேலம் மாவட்ட இளம் பறவை ஆர்வலர்கள். “பறவைகளுக்கு தங்களை வரவேற்கும் சுவரொட்டிகளைப்...