நீலகிரி

உதகை: நீலகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி: நீலகிரியில் குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை காட்டுவளத் துறையினர் கண்காணித்து அடர்ந்த காட்டுக்குள் விரட்டிவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுமலை: நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 75-வது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அம்முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன.
சென்னை: தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக, தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னோடித் திட்டமான ‘நீலகிரி வரையாடு திட்டத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
ஊட்டிக்கு அருகில் கொரோனா தொற்று பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாதிரிகளை சாலையோரத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ...