நீரிணை

பெய்ஜிங்: சீனா, தைவான் நீரிணைக்கு அருகே உள்ள தனது தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் ஃபூஜியான் மாநிலத்தின் கடற்கரைப் பகுதிவழி அதிவேக ரயில் சேவையைத் தொடங்கியுள்ளளது உஎன்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது, தைவான் நீரிணைக்கு அருகே சீனா தொடங்கியிருக்கும் முதல் அதிவேக ரயில் சேவை.
உல்லாசக் கப்பலிலிருந்து சிங்கப்பூர் நீரிணையில் திங்கட்கிழமை காலை விழுந்ததாகச் சொல்லப்படும் 64 வயது மாதின் மகன்களில் ஒருவர், தன் தாய் இறந்துவிட்டதை ஏற்றுக்கொண்டிருப்பதாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் சிங்கப்பூர் நீரிணையில் அதிகமான கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த வாரம் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களுடன் சேர்த்து ...
2 சட்டைகள் 2 காற்சட்டைகள் 2 உள்ளாடைகள் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் மாதத்தில் மலேசியா தனது எல்லைகளை மூடியபோது ...