வன்கொடுமை

சேலம்: காதலித்து மணந்துகொண்ட பெண்ணின் தங்கையையும் மணமுடித்துத் தருமாறு கட்டாயப்படுத்திய ஆடவரைக் காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்தது.
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 50). இவர், கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
கொச்சி: தொழில் சார்ந்த காரணங்களுக்காக துபாய் சென்ற இந்தியப் பெண்ணைக் கட்டிப்போட்டு, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
பார்சிலோனா: முன்னாள் பிரேசில் காற்பந்து வீரரான டேனி ஆல்வெஸ் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு நாலரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்டானானரிவோ: குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் ஆண்மை நீக்கம் செய்யும் அதிரடிச் சட்டத்தை கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர் நிறைவேற்றியுள்ளது.