சீமான்

திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், எஸ்டிபிஐ, வேட்பாளர் முகமது முபாரக், பாமக வேட்பாளர் திலக பாமா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் ஆகியோரிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம்: ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் வகையில் இரண்டு தொகுதிகளில் திமுகவும் பாஜகவும் ‘டம்மி’ வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாமக்கல்: வாக்குக்குப் பணம் வாங்கமாட்டேன் என ஒவ்வொருவரும் முடிவு எடுத்தால் மாற்றம் விரைவில் உண்டாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியது அக்கட்சி வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: தன்மீதான பயத்தினாலேயே கரும்பு விவசாயி சின்னத்தை முடக்கிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.