புகைமூட்டம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது. காற்று மாசடைந்ததை அடுத்து, புகைமூட்டம் காரணமாக சில இடங்களில் கட்டடங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி: பஞ்சாப்பில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, டெல்லியைத் தாண்டி வங்கக் கடல் வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ‘வேர்ல்டுவிவ்யூ‘’ என்ற செயற்கைக்கோள் எடுத்துள்ள புகைப்படம் இதை உறுதி செய்துள்ளது.
புதுடெல்லி: கடும் புகைமூட்டத்தால் இந்தியத் தலைநகர் புதுடெல்லி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: கடந்த சில நாள்களாக இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு படுமோசமான நிலையில் இருந்து வருகிறது.
புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தர நிலை மோசமடைந்துள்ளது. அதனையடுத்து அங்குள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுப்பு விடப்பட்டுள்ளது.