புகைமூட்டம்

புதுடெல்லி: குளிர்காலத்தின்போது காற்று மாசு காரணமாக டெல்லி பாதிப்படைவது வழக்கம்.
புதுடெல்லி: வட இந்தியாவில் ஆண்டுதோறும் குளிர்காலத்துக்கு முன்பு காற்றுத் தூய்மைக்கேட்டுப் பிரச்சினை தலைதூக்குவது வழக்கம்.
தேசிய சுற்றுப்புற வாரியம் அன்றாட புகைமூட்ட ஆலோசனை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. புகைமூட்ட நிலவரம் மேம்பட்டிருப்பதும் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதுமே இதற்குக் காரணம்.
சிங்கப்பூரர்களுக்கு இந்த ஆண்டில் காற்றுத் தூய்மைக் கேட்டுத் தொல்லை இராது என்று கணிக்கப்படுகிறது.
இந்தோனீசியாவின் சுமத்ராவில் தீ மூண்டிருக்கும் இடங்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 126ஆகக் குறைந்துவிட்டது.