ஸ்டாலின்

கோவை: நாடாளுமன்றத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைது நடவடிக்கைகள் பாஜக ஆட்சியில்தான் அளவில்லாமல் போனது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஒரு காலத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று முழங்கினோம். ஆனால், இன்று தெற்கு வளர்கிறது, வடக்குக்கும் சேர்த்து தெற்கே வாரி வழங்குகிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி வருவதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.