படகு

புலாவ் ஹந்து தீவுக்கு அருகே படகிலிருந்து ஒருவர் விழுந்துவிட்டார்.
தைவான் கடலோரக் காவல்படையினர் விரட்டிச் சென்றபோது படகு கவிழ்ந்து சீன மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
சாங்கி பாயிண்ட் படகு முனையத்தில் 57 வயது ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சடலம் பிப்ரவரி 10ஆம் தேதி கடல் நீரில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தானா மேரா படகு முனையம் $20 மில்லியன் செலவில் பொலிவூட்டப்படுகிறது.
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தென்கடல் பகுதியில் காலின்ஸ் என்பவருக்குச் சொந்தமான படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.