தீ

‘மங்க்ஸ் ஹில்’ பகுதியில் உள்ள தமது வீட்டின் சமையலறையில் இருந்து வந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு 76 வயது எஸ். எச். லீ அதிர்ச்சி அடைந்தார்.
பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) கடைகள், கார்கள், மின்கம்பங்கள் எனக் குறைந்தது 40 இடங்களுக்குத் தாக்குதல்காரர்கள் தீ வைத்ததில் குறைந்தது ஒருவர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செம்பவாங் வட்டாரத்தின் கேன்பரா கிரசென்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி வீட்டில் தீ மூண்டதில் ஒருவர் மாண்டார்.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீச்சம்பவத்துக்கு மெழுகுவர்த்தி அணைக்கப்படாததே காரணமாக இருந்திருக்கலாம்.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 15) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 11 பேர் மாண்டுபோயினர்.