கடற்கொள்ளை

புதுடெல்லி: கைது செய்யப்பட்ட 35 சோமாலியக் கடற்கொள்ளையர்களுடன் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பல் ஐஎன்எஸ் கோல்கத்தா சனிக்கிழமை (மார்ச் 24) மும்பையை அடைந்தது.
புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பங்ளாதேஷ் கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையரின் பிடியில் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டனர்.
புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டது.
செங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களை இலக்காகக் கொண்டு ஏமன் நாட்டின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துலக கடல்துறை பாதுகாப்புப் படைக்கு சிங்கப்பூர் ஆயுதப்படை தனது வீரர்களை அனுப்பி பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.