வாக்களிப்பு

நாக்பூர்: உலகின் ஆகக் குள்ளமான பெண்ணான ஜோதி கிஷாஞ்சி ஆம்கே, இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்றார்.
உலகின் மிகப் பெரிய அளவிலான ஜனநாயகத் தேர்தல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) தொடங்கியது. ஏழு கட்டங்களாக ஆறு வாரங்கள் நடைபெற உள்ள இந்தியத் தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பில் தமிழ்நாட்டு மக்கள் உட்பட பல மாநிலத்தவர்கள் வாக்களித்தனர்.
சென்னை: இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெறும் வேளையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.
சோல்: அடுத்த வாரம் நடைபெறவுள்ள தென்கொரிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரு நாள்கள் முன்னதாக ஏப்ரல் 5ஆம் தேதி வாக்களிப்பு தொடங்கப்பட்டது.
சென்னை: சென்னை மாநகராட்சி, மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான கையொப்பமிட்ட உறுதிமொழியை 4 லட்சம் வாக்காளர்களிடம் இருந்து 12 மணி நேரத்துக்குள் பெற்று சாதனை படைத்துள்ளது.