வேலையிடம்

சென்ற ஆண்டு (2023) சிங்கப்பூரில் வேலையிட மரணங்களும் கடுமையாகக் காயமடைந்த சம்பவங்களும் குறைந்தபோதும் உற்பத்தித் துறை நிலவரம் கவலையளிப்பதாகவே இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
நிறுவனங்களில் ஊழியர்களுக்குப் பெருமைசேர்க்கும் பதவிப் பெயர்களை வழங்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துவருகிறது.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.
ஊழியர்களுக்கு வேலையிடம் தொடர்பான காயங்கள் ஏற்படும்போது முதலாளிகள் மேலும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று மனிதவள அமைச்சு பிப்ரவரி 8ஆம் தேதியன்று தெரிவித்தது.
சிட்னி: பணி நேரத்துக்குப் பிறகும் முதலாளிகளின் தேவையற்ற அழைப்புகளையும் தகவல்களையும் ஊழியர்கள் புறக்கணிப்பதை அனுமதிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.