சிறுத்தை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பான அச்சத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சம்பால் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூரில் சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
போபால்: இந்தியாவில் அழிந்துவிட்ட ‘சீட்டா’ எனப்படும் சிறுத்தைப் புலி இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
தருமபுரி: தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள புதூர் கிராமப் பகுதியில் சிறுத்தைகள் நடமாடுவதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.
மும்பாய்: கற்களை வீசி சிறுத்தையை விரட்டி குழந்தையைக் காப்பாற்றியுள்ளார் தாய். இச்சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் ஜுன்னர் வனப்பகுதியை அடுத்த தார்ன் டேல் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை நடந்துள்ளது.