மூத்தோர்

திருவாட்டி ஈஷா அலி தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர். 64 வயது ஆன போதிலும், அவர் பதின்ம வயதினரைப் போலவே ஃபேஸ்புக், டிக்டோக் போன்ற சமூக ஊடகத் தளங்களை எளிதாகப் பயன்படுத்துகிறார். காணொளி பதிவிடும் வகுப்புகளை நடத்தும் அவர் ‘சாட்ஜிபிடி’ போன்ற ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் அண்மைய தகவல்களைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் முன்னர் குலவ்கொமா நோயால் பாதிக்கப்பட்ட ரேமண்ட் சந்திரன், தமது ஆரோக்கிய வாழ்க்கைமுறையை விட்டுக்கொடுக்கவில்லை.
முதியவர் ஒருவரை இடித்துக் கீழே தள்ளி பலத்த காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சிறப்புத் தேவையுடைய லூயி காய் யேக்கு எட்டு மாதம் ஒரு வாரச் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) விதிக்கப்பட்டது.
புதுடெல்லி: இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 2050ஆம் ஆண்டு 19.5 விழுக்காட்டினர் முதியோர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் ‘ஏஜ்வெல் எஸ்ஜி’ எனும் துடிப்பான முதுமைக்காலத் திட்ட நடவடிக்கைகளுக்காக $3.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.