கட்டுப்பாடுகள்

புதுடெல்லி: கணினிகள், மடிக்கணினிகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா, சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகள் உலக வா்த்தக அமைப்புக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
பியோங்யாங்: வெளிநாடுகளில் இருக்கும் வடகொரியர்கள் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான கேசிஎன்ஏ ஊடகம் இதைத் தெரிவித்தது.
நியூயார்க்: பகுதி மின்கடத்தி (செமிகண்டக்டர்), தொலைத்தொடர்பு, மின் வாகனத் துறைகளுக்கு மிக முக்கியமான இரண்டு உலோகங்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடனும் தொழில்நுட்ப ரீதியாக நிலவும் வர்த்தகப் போரின் ஒரு பகுதி அது.
புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து மருந்துப் பொருள்களும் ஜூலை 1 ஆம் தே[Ϟ]தி முதல் தரப்பரிசோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகே இறக்குமதி செய்யப்படும் என்று ஆப்பிரிக்க நாடான காம்பியா தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நடப்பில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகள், வரும் திங்கட்கிழமையிலிருந்து (ஜூன் 14) தளர்த்தப்படவிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் ...