சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் (2023) இரண்டாம் பாதியில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள், உயர்ரக (ஜிசிபி) பங்களாக்களின் விற்பனை சரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பொதுச்சேவைத் துறை ஊழியர்கள், அமைச்சர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதுகுறித்து துணிச்சலுடன் எடுத்துரைக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சிங்க நடனப் போட்டி ஒன்றுக்கு ஒரு தம்பதி இடையூறு விளைவித்ததாக நம்பப்படுகிறது.
அட்மிரல்டி வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டதை அடுத்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
வளர்ச்சி கண்டு வரும் சிங்கப்பூர் பொருளியலால் புதிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட பதவிகள், 2023ஆம் ஆண்டின் அனைத்து காலியிடங்களிலும் 47.3 விழுக்காடாக அதிகரித்திருந்தது.