இந்தோனீசியா

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21க்கு அதிகரித்து உள்ளதாகவும் ஆறு பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) தெரிவித்தனர்.
ஜகார்த்தா: விமானப் பயணத்தின்போது இரு விமானிகள் தூங்கிவிட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ‘பத்திக் ஏர்’ உள்ளூர் விமான நிறுவனத்திடம் தான் விசாரணை நடத்தப்போவதாக இந்தோனீசியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் குறைந்தது 10 பேர் மாண்டனர்.
ஜகார்த்தா: சிங்கப்பூரில் நடக்கும் டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சியைக் காண இந்தோனீசியர்கள் பலர் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிபர் பதவியை ஏற்கப்போவதாக நம்பப்படும் திரு பிரபோவோ சுபியாந்தோ 2024ன் பிற்பாதியில் மிக சுமுகமான ஆட்சி மாற்றம் இடம்பெறும் என்று உறுதி அளித்துள்ளார்.